*🔻🔺 காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க காலையில் வந்த பக்தர்கள் ஏமாற்றம்*
🔺🔻காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க காலையில் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
🔻🔺தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை சகஸ்நாமம் நடைபெற்று வந்த நிலையில் திடீரென காலை 6.30 - 7.30 மணிக்கு மாற்றப்பட்டது.
🔺🔻 சகஸ்நாமம் நடைபெறும் நேரத்தை திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி மாற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
🔺🔻சகஸ்நாமம் நடைபெறும் ஒரு மணி நேரம் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை.
*RH GROUPS*
No comments:
Post a Comment