*பொள்ளாச்சி சம்பவம்*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
*மனதில் கோபம் வரவில்லை*
*மாறாக*😭😭
*அழுகைதான் வருகிறது எனக்கு*
*கடுங்குற்றவாளிகளை*
*நம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே*
*என்ற இயலாமையினால்*😭😭
*அழுகைதான் வருகிறது......*
*சட்டம் கடுமையாக இல்லாத*
*நாட்டில் நாம் வாழ்வதாக*
*உணரும்போது*
😭😭
*அழுகைதான் வருகிதறது.......*
*குற்றவாளிகள் அனைவரும்*
*ஏதோ ஒரு அரசியல்*
*கட்சிகளின் புகலிடத்தில்*
*இருப்பதை நினைத்தால்*
😭😭
*அழுகைதான் வருகிறது.........*
*கதறிய சிறுபெண்ணின்*
*கதறலை எனது குழந்தையாகவே*
*நினைத்ததனால்*😭😭
*அழுகைதான் வருகிறது...........*
*அடிக்காதீங்க வலிக்குது*
*நானே கழட்டிடுறேன் என்ற*
*கெஞ்சல் வார்த்தைகள்*
*நெஞ்சை சுடுவதால்*
😭😭
*அழுகைதான் வருகிறது.........*
*குற்றவாளிகள் தப்பிப்பதற்காக*
*வாதாடும் வழக்கறிஞர்களை நினைத்தால்*
😭😭
*அழுகைதான் வருகிறது..........*
*குற்றவாளிகள் பெரும்பின்பலம்*
*உடையவர்கள் என்பதால்*
*அவர்கள்மீது கை வைக்க பயப்படும்*
*காவல் துறையை நினைத்தால்*😭😭
*அழுகைதான் வருகிறது..........*
*உண்மையான சம்பவம் என*
*தெரிந்தாலும் அதற்கு*
*தண்டனை தரமறுக்கும்*
*நீதித்துறையை நினைத்தால்*😭😭
*அழுகைதான் வருகிறது.........*
*ஒரு சம்பவம் பற்றி விவாதம்*
*நடந்து கொண்டிருக்கும் போது*
*அடுத்த சம்பவம் நடந்து விட்டால்*
*பழைய சம்பவத்தை மறந்து விடும்*
*கேடுகெட்ட மனிதர்களை நினைத்தால்*😭😭
*அழுகைதான் வருகிறது.........*
*அடுத்தவர்களுக்கு நடந்தால்*
*அது வேடிக்கை*
*நமக்கு நடந்தால்தான்*
*அது வேதனை என்று நினைக்கும்*
*நயவஞ்சக நல்லவர்கள் நிறைந்த*
*நாட்டில் வாழ்வதை நினைத்தால்*😭😭
*அழுகைதான் வருகிறது..........*
*இவற்றை அழுகையோடு*
*பதிவிடும் என்னால் எதுவும்*
*செய்யமுடியாத இயலாமையை நினைத்து*
*என்மீதே எனக்கு வெறுப்பு கலந்த*😭😭
*அழுகைதான் வருகிறது........*
*பெண் குழந்தகளைப்பெற்ற*
*ஒவ்வொரு பெற்றோரையும்*
*நினைக்கும் போதும் எனக்கு*😭😭
*அழுகைதான் வருகிறது.........*
*-ஒரு தாய் .*
😭😭😭😭😭😭😭😭😭
No comments:
Post a Comment